இயற்கையின் வரைதல்
இயற்கையை மிஞ்சிய படைப்பாளி யார்?. அதன் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே, அதி அற்புதமான கலை நயமிக்கவை. நமக்குத்தான் பார்த்து ரசிக்க பக்குவமும், கூடவே நேரமும் தேவை.
என் மகன் எடுத்த படமிது. என்னவென்று ஊகிக்க முடிகிறதா?
இயற்கையை மிஞ்சிய படைப்பாளி யார்?. அதன் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே, அதி அற்புதமான கலை நயமிக்கவை. நமக்குத்தான் பார்த்து ரசிக்க பக்குவமும், கூடவே நேரமும் தேவை.
என் மகன் எடுத்த படமிது. என்னவென்று ஊகிக்க முடிகிறதா?
Posted by மலைநாடான் at 7:56 AM 10 comments