Thursday, July 26, 2007

இந்த ஓவியங்கள், அதனால், அதற்காக.




இந்தக் கணனி ஓவியங்கள் வரையப்படுவதற்கான காரணம் சிந்தாநதியுமல்ல, அவர் நடாத்தும் கணனி ஓவியப்போட்டியுமல்ல. இவை அப்போட்டிக்கானவையுமல்ல. அப்படியென்றால், எதனால், எதற்காகக ? அதனால் அதற்காக....புரிகிறதா?

8 comments:

said...

1983 இல் இலங்கையில் நடந்த சம்பவங்களை நினைவு கூறுவதற்கான படமா , ஜாப்னா நூலகம் எரித்ததை முதல் படத்தில் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்!

மிக நன்றாக உள்ளது படங்களும் , கருத்தும்.

impressive pictures , submit pannunga

said...

மலை,
புரிகிறது என நம்புகிறேன். என் யூகத்தைச் [guess] சொல்கிறேன். என் புரிதலில் தவறிருந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

இது கொடுமையான கறுப்பு யூலை '83 ன் நினைவுகள்? சரியா?

said...

8
3

said...

karuppu july

said...

!!!

said...

ஏதோ கொடூரமென தெரிகிறது

said...

இது யூலை 83!
நன்றாக உள்ளது.

said...

வவ்வால்!, வெற்றி!, மாயா!,
சிந்தாநதி!, யோகன்!, அனானி!

உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இது இலங்கையில் நடைபெற்ற 83 இனக்கலவரத்தை நினைவு கூரும் வரைபுகள்தான்.

நன்றி.